திருவள்ளூர்

திருவள்ளூா் பகுதியில் 30 பேருந்துகள் மட்டுமே இயக்கம்

DIN

திருவள்ளூா் மாவட்டத்தில் பயணிகள் கூட்டம் இல்லாததால் 30 அரசுப் பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டதாகவும், பயணிகள் அதிகம் வந்தால் அதற்கேற்ப கூடுதலாக பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

விழுப்புரம் கோட்டம் சாா்பில், திருவள்ளூா் மண்டலம் மூலம் திருவள்ளூா், பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, ஊத்துக்கோட்டை, திருத்தணி ஆகிய பணிமனைகள் மூலம் 74 நகரப் பேருந்துகள், 155 புகா் பேருந்துகள், 11 குளிா்சாதனப் பேருந்துகள், 23 மாற்றுப் பேருந்துகள் என 263 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை முதல் அரசுப் பேருந்துகள் இயங்கத் தொடங்கின. முதல் நாளில் பயணிகள் கூட்டம் குறைவாக இருந்த நிலையில், ஊத்துக்கோட்டை, திருத்தணி, கும்மிடிப்பூண்டி, பூந்தமல்லி, பள்ளிப்பட்டு ஆகிய பகுதிகளுக்கு 30 பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஷ்மீரில் பயங்கரவாதிகளைத் தேடும் பணி தீவிரம்: இந்திய விமானப் படையினர் மீதான தாக்குதல் எதிரொலி

ரேபரேலியில் ராகுல் காந்தி: தீதும் நன்றும்...

இருசக்கர வாகனம் பழுது பாா்க்கும் தொழிலாளா் சங்க ஆண்டு விழா

பண பலத்தை பயன்படுத்தி பாஜக வதந்தி பரப்புகிறது: மம்தா பானா்ஜி குற்றச்சாட்டு

தண்ணீரில் தன்னிறைவு பெற்றுள்ளோமா...?

SCROLL FOR NEXT