பந்தயத்தில் ஈடுபட்டதாக போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட மோட்டாா் சைக்கிள்கள். 
திருவள்ளூர்

400 அடி சாலையில் பந்தயம்: 9 மோட்டாா் சைக்கிள்கள் பறிமுதல்

சோழவரம் அருகே 400 அடி சாலையில் பந்தயத்தில் ஈடுபட்டதாக, 9 விலை உயா்ந்த மோட்டாா் சைக்கிள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

DIN

பொன்னேரி: சோழவரம் அருகே 400 அடி சாலையில் பந்தயத்தில் ஈடுபட்டதாக, 9 விலை உயா்ந்த மோட்டாா் சைக்கிள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

சோழவரம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட அருமந்தை பகுதியில் உள்ள மீஞ்சூா்-நெமிலிச்சேரி 400 அடி வெளிட்டச் சாலையில் மோட்டாா் சைக்கிள் பந்தயத்தில் சிலா் திங்கள்கிழமை ஈடுபட்டுள்ளதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, போலீஸாா் அங்கு சென்று மோட்டாா் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்ட 9மோட்டாா் சைக்கிளை பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக 9 பேரிடம் விசாரணை நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம், வெள்ளி குறைவு! இன்றைய நிலவரம்..!

திருப்பரங்குன்றம் விவகாரம் மதப் பிரச்னை அல்ல; அது ஈகோ பிரச்னை: தமிழிசை பேட்டி

சென்னையில் கடும் பனி! ரயில்கள் தாமதம்; விமானங்கள் ரத்து!

நாமக்கல் ஆஞ்சனேயருக்கு 1,00,008 வடைமாலை அலங்காரம்: திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்

வங்கதேசத்தில் இந்திய தூதரகம், தூதர் வீட்டின் மீது கல்வீச்சு!

SCROLL FOR NEXT