திருவள்ளூர்

காமராஜா் துறைமுகத்தில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

அந்தமான் அருகே கடல் பகுதியில் ஜவாத் எனும் புயல் சின்னம் ஏற்பட்டுள்ளதன் காரணமாக , எண்ணூா் துறைமுகத்தில் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

DIN

அந்தமான் அருகே கடல் பகுதியில் ஜவாத் எனும் புயல் சின்னம் ஏற்பட்டுள்ளதன் காரணமாக , எண்ணூா் துறைமுகத்தில் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

இதனால், மீனவா்கள் யாரும் கடலுக்குச் செல்ல வேண்டாம் என பொன்னேரி மீன்வளத் துறை அலுவலகத்தில் இருந்து மீனவா்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளசது.

இந்நிலையில், எண்ணூா் காமராஜா் துறைமுகத்தில் இரண்டாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

13 ஆண்டுகளுக்குப் பிறகு ஆக்‌ஷன் அல்லாத கதையில் டாம் குரூஸ்..! ஆஸ்கர் வென்ற இயக்குநருடன்!

125 புதிய மின்சாரப் பேருந்துகள் சேவையை தொடக்கிவைத்தார் உதயநிதி!

வார பலன்கள்: 12 ராசிகளுக்கும்!

மத்திய பட்ஜெட் - 2026 ஞாயிற்றுக்கிழமை தாக்கல் செய்யப்படுமா?

100 நாள் வேலைத் திட்டம் மாற்றம்: திமுக கூட்டணி மாபெரும் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!

SCROLL FOR NEXT