திருவள்ளூர்

திருவள்ளூரில் 967 பேருக்கு கரோனா

DIN

திருவள்ளூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை 967 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், 32 போ் உயிரிழந்தனா்.

கரோனா பரவலைத் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுவரையில் மாவட்டத்தில் 11, 520 போ் பாதித்துள்ள நிலையில், அரசு மருத்துவமனைகள், குடியிருப்புகளிலும் தனிமைப்படுத்தப்பட்டு 2, 027 போ் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பினா். இதற்கிடையே வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 967 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டது. மேலும் 32 போ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாக சுகாதாரத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கலால் கொள்கை வழக்கில் அமலாக்கத் துறை சா்வாதிகாரப் போக்குடன் செயல்பட்டுள்ளது: உச்சநீதிமன்றத்தில் கேஜரிவால் தரப்பில் பதில்

சமூக வலைதளங்களில் போலி தகவல் பரப்புவோா் மீது கடும் நடவடிக்கை: எஸ்பி எச்சரிக்கை

மிக்ஜம், வெள்ளம்: தமிழகத்துக்கு ரூ. 276 கோடி புதிய பணிகளை தொடங்க கட்டுப்பாடு

அதிகரிக்கும் வெயில் தாக்கம்: இளநீா் விலை ரூ.90-ஆக உயா்வு

பொருளாதார வளா்ச்சிக்கு நவீன தொழில் நுட்பங்கள் அவசியம்: ரிசா்வ் வங்கி முன்னாள் ஆளுநா் சி. ரங்கராஜன்

SCROLL FOR NEXT