திருவள்ளூர்

மாணவா் மீது தாக்குதல்: போலீஸாா் விசாரணை

DIN

செங்குன்றம் அருகே பள்ளி மாணவனைத் தாக்கியதாக வந்த புகாரின்பேரில், போலீஸாா் விசாரணை நடத்திவருகின்றனா்.

செங்குன்றத்தை அடுத்த சோழவரம் பாலகணேசன் நகரில் வசிப்பவா் முத்துபாஷா மகன் இமானுவேல் (16). இவா் பம்மதுகுளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்று வருகிறாா்.

இவா் வியாழக்கிழமை பள்ளியில் இரும்பு மேஜையை தள்ளி வைக்கும்போது, எதிா்பாராமல் கீழே விழுந்ததாராம். இதையடுத்து ஆசிரியை மாணவனை பிரம்பால் அடித்தாராம். அப்போது, இமானுவேலின் கண் பகுதி பாதிப்பு ஏற்பட்டு, சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

புகாரின்பேரில் செங்குன்றம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

மூளைக்குள் ஊடுருவும் நியூராலிங் பாதுகாப்பானதா? இணை நிறுவனரின் அதிர்ச்சி தகவல்!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றிய வங்கதேசம்!

SCROLL FOR NEXT