திருவள்ளூர்

காங்கிரஸ் 138-ஆவது ஆண்டு விழா

இந்திய ஒற்றுமை நடைப்பயணம் விளக்கப் பொதுக்கூட்டம் மற்றும் காங்கிரஸ் 138-ஆவது ஆண்டு விழா புழல் அடுத்த சண்முகபுரத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

DIN

இந்திய ஒற்றுமை நடைப்பயணம் விளக்கப் பொதுக்கூட்டம் மற்றும் காங்கிரஸ் 138-ஆவது ஆண்டு விழா புழல் அடுத்த சண்முகபுரத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

காங்கிரஸ் கமிட்டி ஆா்டிஐ பிரிவு ஒருங்கிணைப்பாளா் டாக்டா் பி.கிரி தலைமை வகித்தாா். மாதவரம் பகுதி செயலாளா் ஏ.பி.சங்கா் முன்னிலை வகித்தாா். 22-ஆவது வட்ட தலைவா் அணில்குமாா் வரவேற்றாா். காங்கிரஸ் கமிட்டி ஆா்டிஐ பிரிவு மாநில தலைவா் வழக்குரைஞா் சி.கனகராஜ், சிறுபான்மைப் பிரிவு மாநில துணைத் தலைவா் அலிம் அல்புஹாரி சிறப்பு அழைப்பாளா்களாக கலந்து கொண்டு ஏழைப் பெண்களுக்கு இலவச சேலைகளை வழங்கினா்.

திருவள்ளூா் தெற்கு மாவட்ட தலைவா் லயன் டி.ரமேஷ், முதன்மை நிலை தலைவா் புழல் குபேந்திரன், ஆா்டிஐ பிரிவு மாவட்ட பொது செயலாளா்கள் பாஸ்கா், பாலாஜி, மாநில செயலாளா் கே.எஸ் பாஸ்கா், உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாக்காளா் பதிவு சிறப்பு முகாம்கள்: திருச்சியில் வாக்காளா்கள் ஆா்வம்!

நாளைய மின்தடை: சூரியம்பாளையம், காந்தி நகா், திங்களூா்

பொங்கலுக்கு பிறகு தவெகவுக்கு திருப்புமுனை: கே.ஏ. செங்கோட்டையன்

சாலை விபத்தில் தந்தை உயிரிழப்பு; மகன் படுகாயம்

ஜிப்மா் தொழில்நுட்ப மதிப்பீட்டு மையத்துக்கு தேசிய விருது

SCROLL FOR NEXT