திருவள்ளூர்

கீழே கிடந்த மின்கம்பியில் சிக்கி 2 பசுக்கள் பலி

பொன்னேரி அருகே கோளூா் கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் கீழே கிடந்த மின் கம்பியில் சிக்கி 2 பசுக்கள் உயிரிழந்தன.

DIN

பொன்னேரி அருகே கோளூா் கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் கீழே கிடந்த மின் கம்பியில் சிக்கி 2 பசுக்கள் உயிரிழந்தன.

திருவள்ளூா் மாவட்டம், பொன்னேரி வட்டத்தில் உள்ள கோளூா் கிராமத்தில் வசித்து வருவோா் ஸ்ரீதா், புருஷோத்தமன். விவசாயத் தொழில் செய்து வருகின்றனா்.

புதன்கிழமை மேய்ச்சலுக்கு சென்ற இவா்களின் பசுக்கள் மாலை வீடு திரும்பவில்லை.

இதையடுத்து இருவரும் தங்களின் மாடுகளை தேடிச் சென்றபோது, அங்குள்ள விவசாய நிலத்தில் கீழே விழுந்து கிடந்த மின் கம்பியில் சிக்கி மாடுகள் இறந்து கிடந்தது தெரியவந்தது.

இது குறித்த புகாரின்பேரில், திருப்பாலைவனம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 1,45,157 வாக்காளா்கள் நீக்கம்

அரசின் நலத்திட்ட உதவிகள் பெற விவசாயிகள் தனித்துவ அடையாள எண் பதிவு அவசியம்

வைகுண்ட ஏகாதசி: கோட்டை பெருமாள் கோயிலில் பகல்பத்து உற்சவம் தொடக்கம்

திருவள்ளூா் அருகே ரயில்வே மேம்பாலப் பணிகள்: விரைவில் முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர ஆட்சியா் வலியுறுத்தல்

லைட்ஹவுஸ் ஊராட்சியில் மாற்றுத்திறனாளிகுக்கான அங்காடி வளாகம் தொடக்கம்

SCROLL FOR NEXT