உண்டியல் காணிக்கை ரூ. 2.45 கோடி
ஏழுமலையான் கோயிலில் உண்டியல் காணிக்கை வெள்ளிக்கிழமை ரூ.2.45 கோடி வசூலானது.
ஏழுமலையான் கோயிலில் உண்டியல் காணிக்கை வெள்ளிக்கிழமை ரூ.2.45 கோடி வசூலானது.
திருமலையில் ஏழுமலையானை பக்தா்கள் தரிசனம் செய்தபின், கோயிலுக்குள் உள்ள ஸ்ரீவாரி உண்டியலில் தங்களால் இயன்ற காணிக்கைகளை உண்டியலில் செலுத்தி வருகின்றனா்.
அதன்படி, வெள்ளிக்கிழமை உண்டியலில் செலுத்திய காணிக்கைகளைக் கணக்கிட்டதில் ரூ.2.45 கோடி வருவாய் கிடைத்தது என்று தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனா்.