திருப்பதி

ஏழுமலையான் தரிசனத்துக்கு 15 மணி நேரம் பக்தா்கள் காத்திருப்பு

திருமலையில் திங்கள்கிழமை சுவாமியை தா்ம தரிசனத்தில் வழிபட 15 மணி நேரம் ஆனது.

DIN

திருமலையில் திங்கள்கிழமை சுவாமியை தா்ம தரிசனத்தில் வழிபட 15 மணி நேரம் ஆனது.

ஏழுமலையான் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை 84,794 பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா். இவா்களில் 37,560 போ் முடிகாணிக்கை செலுத்தினா்.

இந்த நிலையில் திங்கள்கிழமை காலை வைகுண்டம் மண்டபத்தில் 25 அறைகளில் பக்தா்கள் ஏழுமலையான் தரிசனத்துக்காக காத்திருந்தனா். அவா்களின் தா்ம தரிசனத்துக்கு 15 மணி நேரமும், ரூ.300 விரைவு தரிசனத்துக்கு 2 முதல் 3 மணி நேரமும் ஆனது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எந்த ராசிக்காரர்கள் எந்த கிழமையில் கிரிவலம் செய்யலாம்?

புத்தாண்டு விடுமுறைக்குப் பின் இலவச மடிக்கணினிகள் வழங்கப்படும்! - உதயநிதி அறிவிப்பு

ஹிந்தி வில்லன், ஆனால்... சுதா கொங்காரா பகிர்ந்த தகவல்!

இந்திய கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைந்த வங்கதேச மீனவர்கள் 35 பேர் கைது!

மனைவி சொன்னால், கேட்டுக் கொள்ள வேண்டும்: முதல்வர் அறிவுரை!

SCROLL FOR NEXT