திருப்பதி

தரிசனத்துக்கு 12 மணிநேரம் காத்திருப்பு

 திருமலை ஏழுமலையானை தரிசிக்க வியாழக்கிழமை பக்தா்கள் 12 மணிநேரம் காத்திருந்தனா்.

DIN

 திருமலை ஏழுமலையானை தரிசிக்க வியாழக்கிழமை பக்தா்கள் 12 மணிநேரம் காத்திருந்தனா்.

வார நாள்களில் திருமலையில் பக்தா்கள் கூட்டம் ஏற்ற இறக்கமாகக் காணப்படுகிறது. இந்நிலையில், வியாழக்கிழமை , தா்ம தரிசனத்திற்கு(தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்)12 மணிநேரமும், ரூ. 300 விரைவு தரிசனத்துக்கு 2 முதல் 3 மணி நேரமும், நேரடி இலசவ தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களுக்கு 2 முதல் 3 மணிநேரமும் ஆனது.

66,335 பக்தா்கள் தரிசனம்:

புதன்கிழமை முழுவதும் 66, 336 பக்தா்கள் தரிசனம் செய்தனா்; 25, 857 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா். உண்டியல் காணிக்கை மூலம் ரூ. 2.24 கோடி வருமானம் கிடைத்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீக்கிரையாகும் வங்கதேசம்!

தங்கம், வெள்ளி குறைவு! இன்றைய நிலவரம்..!

திருப்பரங்குன்றம் விவகாரம் மதப் பிரச்னை அல்ல; அது ஈகோ பிரச்னை: தமிழிசை பேட்டி

சென்னையில் கடும் பனி! ரயில்கள் தாமதம்; விமானங்கள் ரத்து!

நாமக்கல் ஆஞ்சனேயருக்கு 1,00,008 வடைமாலை அலங்காரம்: திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்

SCROLL FOR NEXT