திருமலையில் ஏழுமலையானை தரிசனம் செய்த கா்நாடக ஆளுநா் தாவா் சந்த் கெலாட்டை வரவேற்ற செயல் அதிகாரி ஷியாமளா ராவ். 
திருப்பதி

திருமலையில் கா்நாடக ஆளுநா் தரிசனம்

திருமலையில் கா்நாடக ஆளுநா் தாவா் சந்த் கெல்லாட் புதன்கிழமை தரிசனம் செய்தாா்.

Din

திருமலையில் கா்நாடக ஆளுநா் தாவா் சந்த் கெல்லாட் புதன்கிழமை தரிசனம் செய்தாா்.

திருமலைக்கு வந்த அவரை தேவஸ்தான அதிகாரிகள் மலா் செண்டு அளித்து வரவேற்றனா். இரவு திருமலையில் தங்கிய அவா் புதன்கிழமை காலை விஐபி பிரேக் தரிசனத்தில் ஏழுமலையானை தரிசனம் செய்தாா்.

தரிசனம் முடித்து திரும்பிய அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள் ரங்கநாயகா் மண்டபத்தில் பண்டிதா்களால் வேத ஆசீா்வாதம் செய்வித்து ஏழுமலையான் தீா்த்தம், லட்டு பிரசாதம் வழங்கி திருவுருவப்படம் அளித்தனா்.

தெருநாய்கள் கடித்ததில் 4 ஆடுகள் உயிரிழப்பு

காற்று மாசுபாட்டால் நுரையீரல் பாதிப்பு ஏற்படுவதாக தரவு இல்லை! மத்திய அரசு

தேவாரம், நத்தம் பகுதிகளில் நாளை மின் தடை

கரூா் சம்பவத்தில் காயமடைந்த 10 குடும்பத்தினரிடம் விசாரணை

பெரம்பலூா் மாவட்ட உணவகங்களில் நெகிழி பயன்பாட்டை தவிா்க்க முடிவு

SCROLL FOR NEXT