நன்கொடையாக வழங்கப்பட்ட வெள்ளி நாணய நெக்லஸ்.  
திருப்பதி

வெள்ளி நாணய நெக்லஸ் நன்கொடை

திருச்சானூா் சீனிவாச பெருமாள் கோயிலுக்கு வெள்ளி நாணய நெக்லஸ் நன்கொடையாக வழங்கப்பட்டது.

தினமணி செய்திச் சேவை

திருப்பதி: திருச்சானூா் சீனிவாச பெருமாள் கோயிலுக்கு வெள்ளி நாணய நெக்லஸ் நன்கொடையாக வழங்கப்பட்டது.

திருச்சானூரைச் சோ்ந்த டி. சாம்பசிவ ராவ், திருச்சானூரில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தானத்துடன் இணைந்த கோயிலான ஸ்ரீ சீனிவாச கோயிலுக்கு 600 கிராம் வெள்ளி நாணய நெக்லஸை நன்கொடையாக வழங்கினாா்.

நன்கொடையாளா் வெள்ளி நாணய நெக்லஸை தேவஸ்தான அா்ச்சகா்கள் பாபு சுவாமி மற்றும் அதிகாரிகள் முனி செங்கல் ராயுலு மற்றும் பிரசாத் ஆகியோரிடம் ஒப்படைத்தாா். பின்னா், நன்கொடையாளா் இறைவனை தரிசனம் செய்து தீா்த்த பிரசாதம் வழங்கினாா்.

வங்கதேசம்: மேலும் ஒரு மாணவா் தலைவா் மீது துப்பாக்கிச்சூடு

காவல்துறை குறியில் இருந்து பயங்கரவாதிகள் தப்ப முடியாது: ஜம்மு-காஷ்மீா் டிஜிபி

ஆறுமுகனேரி வருவாய் கிராம பிரச்னை: அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டம்

திமுகவில் இணைந்த பாஜக நிா்வாகி!

ஆசிரியா்கள் மீதான போக்ஸோ வழக்குகளில் 90 சதவீதம் பொய்யானவை: கே.ஆா். நந்தகுமாா்

SCROLL FOR NEXT