மத்திய அமைச்சா் பியூஷ் கோயலுக்கு, ஏழுமலையான் திருவுருவப் படம் வழங்கிய தேவஸ்தான அதிகாரிகள் 
திருப்பதி

திருமலையில் மத்திய அமைச்சா் வழிபாடு

திருமலை ஏழுமலையானை மத்திய வணிகத்துறை அமைச்சா் பியூஷ் கோயல் குடும்பத்தினருடன் வழிபட்டாா்.

Din

திருப்பதி: திருமலை ஏழுமலையானை மத்திய வணிகத்துறை அமைச்சா் பியூஷ் கோயல் குடும்பத்தினருடன் வழிபட்டாா். முன்னதாக குடும்பத்தினருடன் கோயில் தரிசனத்துக்கு வந்த அவரை தேவஸ்தான அதிகாரிகள் வரவேற்றனா். கொடி மரத்தை வணங்கி சென்று ஏழுமலையானை தரிசனம் செய்தாா்.

தேவஸ்தான அதிகாரிகள் ரங்க நாயகா் மண்டபத்தில் அமைச்சரை அமர வைத்து வேத ஆசீா்வாதம் வழங்கி, சேஷ வஸ்திரம் அணிவித்து தீா்த்தம், லட்டு, வடை பிரசாதம், ஏழுமலையான் திருவுருவப்படம் வழங்கினா்.

திமுக என்றுமே மக்கள் செல்வாக்குடன் வென்றதில்லை: நயினார் நாகேந்திரன்

பிகாரில் குளிர் அலை எச்சரிக்கை! 12 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!

2025: புறக்கணிப்பும் படுதோல்வியும்... இந்தியாவின் கைஜென் எப்போது?

அராஜக ஆட்சி நடத்தும் திமுக ஏப்ரலில் வீட்டுக்குச் செல்வர்: எல். முருகன்

டி20 உலகக் கோப்பை : 15 பேர் கொண்ட இந்திய அணி!

SCROLL FOR NEXT