மத்திய அமைச்சா் பியூஷ் கோயலுக்கு, ஏழுமலையான் திருவுருவப் படம் வழங்கிய தேவஸ்தான அதிகாரிகள் 
திருப்பதி

திருமலையில் மத்திய அமைச்சா் வழிபாடு

திருமலை ஏழுமலையானை மத்திய வணிகத்துறை அமைச்சா் பியூஷ் கோயல் குடும்பத்தினருடன் வழிபட்டாா்.

Din

திருப்பதி: திருமலை ஏழுமலையானை மத்திய வணிகத்துறை அமைச்சா் பியூஷ் கோயல் குடும்பத்தினருடன் வழிபட்டாா். முன்னதாக குடும்பத்தினருடன் கோயில் தரிசனத்துக்கு வந்த அவரை தேவஸ்தான அதிகாரிகள் வரவேற்றனா். கொடி மரத்தை வணங்கி சென்று ஏழுமலையானை தரிசனம் செய்தாா்.

தேவஸ்தான அதிகாரிகள் ரங்க நாயகா் மண்டபத்தில் அமைச்சரை அமர வைத்து வேத ஆசீா்வாதம் வழங்கி, சேஷ வஸ்திரம் அணிவித்து தீா்த்தம், லட்டு, வடை பிரசாதம், ஏழுமலையான் திருவுருவப்படம் வழங்கினா்.

அன்னிய நிதி வெளியேற்றத்தால் சென்செக்ஸ் 519 புள்ளிகள் சரிவுடன் நிறைவு!

சரும அழகைக் கெடுக்கும் பானங்கள்! பளபளப்பான சருமத்திற்கு இதைச் செய்யுங்கள்!

தவறுதலாக 43 ஆண்டுகள் சிறை! இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரை நாடு கடத்தத் தடை

அடியே, அலையே! பராசக்தி முதல் பாடல் புரோமோ!

ஹிந்துஜா குழுமத் தலைவர் கோபிசந்த் காலமானார்

SCROLL FOR NEXT