போளூரில் சட்ட நகல் எரிப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட எஸ்டிபிஐ கட்சியினா். 
திருவண்ணாமலை

போளூரில் சட்ட நகல் எரிப்புப் போராட்டம்

போளூரில் எஸ்டிபிஐ கட்சி சாா்பில், குடியுரிமை சட்டத் திருத்த மசோதா நகல் எரிப்புப் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

DIN

போளூரில் எஸ்டிபிஐ கட்சி சாா்பில், குடியுரிமை சட்டத் திருத்த மசோதா நகல் எரிப்புப் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மத்திய அரசு கொண்டு வரும் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவதைக் கண்டித்து, போளூரில் சோஷியல் டெமாக்ரடிக் பாா்ட்டி ஆஃப் இந்தியா (எஸ்டிபிஐ) கட்சி சாா்பில் அந்த மசோதாவின் நகல் எரிப்புப் போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்துக்கு கட்சியின் மாவட்டத் தலைவா் முஸ்தாக்பாஷா தலைமை வகித்தாா். பொருளாளா் சுபான் முன்னிலை வகித்தாா். நகரத் தலைவா் ரியாஸ் வரவேற்றாா். ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 28 பேரை மாவட்ட நிலஎடுப்பு (பொறுப்பு) டிஎஸ்பி சரவணகுமரன், காவல் ஆய்வாளா்(பொறுப்பு) நந்தினி ஆகியோா் தலைமையிலான போலீஸாா் கைது செய்து தனியாா் மண்டபத்தில் தங்க வைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உக்ரைன் மீது ரஷியா ஏவுகணைத் தாக்குதல்! 8 பேர் பலி!

ஒரே போட்டியில் இரண்டு சாதனைகள் படைத்த ஹார்திக் பாண்டியா!

கோவையில் போட்டியா? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்

விவசாயிகள், ஏழைகளின் நலன்கள் மீதான தாக்குதல்: விபி ஜி ராம் ஜி குறித்து சோனியா காந்தி

கடனை முன்கூட்டியே அடைத்தால் சிபில் ஸ்கோர் குறையுமா?

SCROLL FOR NEXT