திருவண்ணாமலை

செங்கத்தில் சாரண, சாரணீயர்  படை தொடக்க விழா

DIN

செங்கம் கல்வி மாவட்ட அலுவலக வளாகத்தில் பாரத சாரண, சாரணீயர் படை தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது. 
அதில், செங்கம் கல்வி மாவட்ட அளவில் செயலராக வெங்கடேஷ், பொருளாளராக வேலாயுதம், ஒருங்கிணைப்பாளராக நல்லாசிரியர் அன்பழகன், கல்வி மாவட்ட பயிற்சியாளராக பாலக்குமார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். 
தேர்வு செய்யப்பட்ட சாரண, சாரணீயர் படை நிர்வாகிகள் செங்கம் கல்வி மாவட்ட அலுவலர் வெங்கடேஷை சந்தித்து வாழ்த்து பெற்றனர். மேலும், அவர்களுக்கு கல்வி மாவட்டத்தில் உள்ள ஆசிரியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்டையன் படப்பிடிப்பில் அமிதாப் பச்சன்-ரஜினிகாந்த்!

‘நீங்க நடிக்க ஆரம்பிக்கலாமே, ஜோனிடா!’

போஷியா! மாற்றுத் திறனாளிகளின் விளையாட்டு பற்றி உங்களுக்குத் தெரியுமா?

திருப்பதியில் ஹெபா படேல்!

பாஜக ஆட்சியில் கவலைக்கிடமான பத்திரிகை சுதந்திரம்: முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT