திருவண்ணாமலை

செங்கத்தில் சாரண, சாரணீயர்  படை தொடக்க விழா

செங்கம் கல்வி மாவட்ட அலுவலக வளாகத்தில் பாரத சாரண, சாரணீயர் படை தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது. 

DIN

செங்கம் கல்வி மாவட்ட அலுவலக வளாகத்தில் பாரத சாரண, சாரணீயர் படை தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது. 
அதில், செங்கம் கல்வி மாவட்ட அளவில் செயலராக வெங்கடேஷ், பொருளாளராக வேலாயுதம், ஒருங்கிணைப்பாளராக நல்லாசிரியர் அன்பழகன், கல்வி மாவட்ட பயிற்சியாளராக பாலக்குமார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். 
தேர்வு செய்யப்பட்ட சாரண, சாரணீயர் படை நிர்வாகிகள் செங்கம் கல்வி மாவட்ட அலுவலர் வெங்கடேஷை சந்தித்து வாழ்த்து பெற்றனர். மேலும், அவர்களுக்கு கல்வி மாவட்டத்தில் உள்ள ஆசிரியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 1,45,157 வாக்காளா்கள் நீக்கம்

அரசின் நலத்திட்ட உதவிகள் பெற விவசாயிகள் தனித்துவ அடையாள எண் பதிவு அவசியம்

வைகுண்ட ஏகாதசி: கோட்டை பெருமாள் கோயிலில் பகல்பத்து உற்சவம் தொடக்கம்

திருவள்ளூா் அருகே ரயில்வே மேம்பாலப் பணிகள்: விரைவில் முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர ஆட்சியா் வலியுறுத்தல்

லைட்ஹவுஸ் ஊராட்சியில் மாற்றுத்திறனாளிகுக்கான அங்காடி வளாகம் தொடக்கம்

SCROLL FOR NEXT