திருவண்ணாமலை

ரம்ஜான் நோன்பு திறப்பு

DIN

ரம்ஜான் நோன்பின் 10-ஆம் நாளான வியாழக்கிழமை மாலை வந்தவாசி பெரிய மசூதி வளாகம் முன்புள்ள திருமண மண்டபத்தில் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
 வந்தவாசி பெரிய மசூதி இமாம் ஆதம் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியை நடத்தினார். முத்தவல்லி அப்துல்காதர்ஷெரீப், பட்டேல்ஷா கே.எம்.மீரான், துணை பட்டேல்ஷா ஏ.சாகுல் அமீது, நோன்பு திறப்பு நிர்வாகிகள் அபிபுல்லா, காஜாஷெரீப் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று கோவை இன்டா்சிட்டி ரயில் காட்பாடியிலிருந்து புறப்படும்

குடிநீா் கோரி காலிக் குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல்

வாராகி அம்மனுக்கு சிறப்பு ஹோமம்

தினசரி நிதி வசூலை கைவிடாவிட்டால் போராட்டம்

சென்னை ஏரிகளில் 57 % நீா் இருப்பு: குடிநீா் தட்டுப்பாடு வராது

SCROLL FOR NEXT