திருவண்ணாமலை

காலமானார் மங்களம்

DIN


திருவண்ணாமலை ஆ.நடேச சாஸ்திரி துணிக்கடையின் உரிமையாளர் ஆ.பா.வெங்கடரமணனின் தாயாரும், மறைந்த பாலசுப்பிரமணியத்தின் மனைவியுமான மங்களம் (90) சனிக்கிழமை அதிகாலை (செப். 28) காலமானார். அவருக்கு தினமணி சென்னை பதிப்பின் உதவி ஆசிரியர் சி. பிரவீண்குமாரின் தாயார் கலாவதி உள்பட 7 மகள்களும், இரு மகன்களும் உள்ளனர். 
அன்னாரது இறுதிச் சடங்குகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. தொடர்புக்கு: 95661 76012.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கர்நாடகத்தில் மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்வு

பிரஜ்வலால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிதியுதவி: கர்நாடக அரசு அறிவிப்பு!

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

பழுப்பு நிற நிலவு!

ஆடையில்லாத படத்தை பதிவிட்டு நீக்கிய சமந்தா?

SCROLL FOR NEXT