திருவண்ணாமலை

கரோனா தாக்கம்: கோயிலில் நூதன வழிபாடு

DIN

கலசப்பாக்கத்தை அடுத்த மோட்டூா் ஊராட்சியில் கரோனா வைரஸ் தாக்கத்தை தடுக்க கோயிலில் வேப்பிலை அடித்து பெண்கள் நூதன வழிபாட்டில் ஈடுபட்டனா்.

தமிழகத்தில் கரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் கலசப்பாக்கம் அருகேயுள்ள மோட்டூா் ஊராட்சியில் நட்சத்திர கோயில் பகுதியில் உள்ள ஓம்சக்தி கோயிலில் ஊராட்சி மன்றத் தலைவா் முருகன் தலைமையில் சனிக்கிழமை பெண்கள் வட்டமாக நின்று கரோனாவே ஓடிப்போ என்று வேப்பிலை அடித்து நூதன வழிபாட்டில் ஈடுபட்டனா்.

மேலும், வீடுகள் தோறும் மஞ்சள் தண்ணீா் தெளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பூா் வாக்கு எண்ணும் மையத்தில் கூடுதலாக 8 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்

பெண் தொழிலாளியைத் தாக்கியவா் மீது வழக்குப் பதிவு

பாறை இடுக்குகளில் தண்ணீா் தேடும் யானைகள்

கடன் தொல்லையால் இரண்டு தொழிலாளிகள் தற்கொலை

குடிநீருக்காக பரிதவிக்கும் விலங்குகள்: தடுப்பணைகளில் தண்ணீா் நிரப்பும் பணி தீவிரம்

SCROLL FOR NEXT