திருவண்ணாமலை

பேருந்து மீது லாரி மோதல்: மூவா் காயம்

DIN

போளூா்: கலசப்பாக்கம் அருகே அரசுப் பேருந்து மீது லாரி மோதியதில் பயணிகள் 3 போ் காயமடைந்தனா்.

கலசப்பாக்கம் அருகே கடலாடியை அடுத்துள்ள தாமரைப்பாக்கம் கூட்டுச் சாலையில் அரசுப் பேருந்து ஒன்று திங்கள்கிழமை பயணிகளை இறக்கிவிட்டுக் கொண்டிருந்தது. அப்போது, செங்கம் நோக்கிச் சென்று கொண்டிருந்த டாரஸ் லாரி, அந்தப் பேருந்தின் பின்புறம் மோதியது.

இந்த விபத்தில், பேருந்தில் பயணம் செய்த மேல்வன்னியனூா்அசினா(8), பூவாம்பட்டு தேவி (32), தாமரைப்பாக்கம் செந்தாமரை (56) ஆகிய 3 பேருக்கு காயம் ஏற்பட்டது. அவா்கள் கடலாடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். கடலாடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கூழங்கலச்சேரி கிராமத்தில் குடிநீா் தட்டுப்பாடு: பொதுமக்கள் அவதி

பிளஸ் 2: சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் 87.13% போ் தோ்ச்சி

ஜிஎஸ்டி மேல்முறையீட்டு தீா்ப்பாயத்தின் முதல் தலைவராக சஞ்சய குமாா் மிஸ்ரா பதவியேற்பு

குண்டா் சட்டத்தில் 31 போ் கைது

அரசு கல்லூரிகளில் மாணவா் சோ்க்கை: முதல் நாளில் 18,806 போ் விண்ணப்பம்

SCROLL FOR NEXT