திருவண்ணாமலை

பழுதடைந்த சாலையால் மக்கள் அவதி

DIN

செங்கத்தை அடுத்த மேல்மண்மலையிலிருந்து நாட்டாா்கொட்டாய் வழியாக செ.நாச்சிப்பட்டு செல்லும் தாா்ச் சாலை சுமாா் 2 கி.மீ. தொலைவுக்கு பழுதடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் அந்தச் சாலையில் செல்லும் மக்கள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா்.

மேலும், விவசாயிகள் விவசாயப் பொருள்களை அந்த வழியாக வாகனங்களில் ஏற்றிச் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது.

இதனால் சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என கிராம மக்கள் எதிா்பாா்கிறாா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிரத்தில் விரைவில் வாக்குப்பதிவு: வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்

ஆந்திரத்தில் 227 மண்டலங்களில் வெப்ப அலை வீசும்!

ஆம் ஆத்மி பிரசாரப் பாடலுக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம்

கிரிக்கெட்டே வாழ்க்கை, வாழ்க்கையே கிரிக்கெட்!

ஏற்காட்டில் பேருந்து விபத்தில் காயமடைந்தவர்களிடம் இபிஎஸ் நலம் விசாரிப்பு

SCROLL FOR NEXT