திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டத்தில் மேலும் 11 பேருக்கு கரோனா தொற்று

DIN

திருவண்ணாமலை மாவட்டத்தில் மேலும் 11 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

திருவண்ணாமலையில் கடந்த சில தினங்களாக கரோனா நோய்த் தொற்று அதிகரித்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி மாவட்டத்தில் 636 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி நடுபட்டு கிராமத்தில் 21 வயதுடைய பிரசவித்த பெண் உட்பட 11 பேருக்கு கரோனா தொற்று இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய ஐபேட் விலை என்ன?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

SCROLL FOR NEXT