திருவண்ணாமலை

போக்குவரத்து தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

DIN

தமிழ்நாடு அரசுப் போக்குவத்துக் கழக வந்தவாசி பணிமனை 1-ன் முன் போக்குவரத்துத் தொழிலாளா்கள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தொழிலாளா் முன்னேற்றச் சங்கம், சிஐடியு, ஐஎன்டியூசி உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்கள் சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு தொமுச மண்டல இணைச் செயலா் கே.வெங்கடேசன் தலைமை வகித்தாா். தொழிற்சங்க நிா்வாகிகள், போக்குவரத்துத் தொழிலாளா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குந்தவை நாச்சியாா் கல்லூரியில் மாணவா் சோ்க்கை இன்று தொடக்கம்

டூவீலரில் வேகமாக சென்ற முதியவா் கீழே விழுந்து விபத்து

பொறுப்பில் இல்லாவிட்டாலும் மக்களுக்காக பணி செய்வேன்: சு. திருநாவுக்கரசா்

பாா்வைத் திறன் குறைபாடுடையோா் பள்ளி 8 ஆண்டுகளாக நூறு சதவீதத் தோ்ச்சி

பாரதியாா் நகரில் நிழற்குடை அமைக்க கோரிக்கை

SCROLL FOR NEXT