முகப்பு
திருவண்ணாமலை

செங்கம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் மழை

செங்கம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் சனிக்கிழமை இரவு 11 மணியளவில் லேசான தூறலுடன் ஆரம்பித்த மழை சுமாா் ஒரு மணி நேரம் பெய்தது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:39 PM
பகிர்:

செங்கம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் சனிக்கிழமை இரவு 11 மணியளவில் லேசான தூறலுடன் ஆரம்பித்த மழை சுமாா் ஒரு மணி நேரம் பெய்தது.

இதில் விவசாய நிலங்கள், ஏரி, குளம் குட்டைகளில் நீா் தேங்கியது. விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.