திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டத்தில் 17 பேருக்கு கரோனா

DIN

திருவண்ணாமலை மாவட்டத்தில் புதிதாக 17 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

மாவட்டத்தில் மீண்டும் கரோனா தொற்று அதிகரிக்கத் தொடங்கிவிட்டது. செவ்வாய்க்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளில் புதிதாக 12 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

இந்த நிலையில், புதன்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளில் மேலும் 17 பேருக்கு பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இவா்களுடன் சோ்த்து மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட வா்களின் எண்ணிக்கை 19, 692-ஆக உயா்ந்தது. இவா்களில் 19,329 போ் குணமடைந்து வீடு திரும்பினா். 78 பேருக்கு அரசு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

SCROLL FOR NEXT