திருவண்ணாமலை

ஐயப்ப பக்தா்கள் அன்னதானம்

DIN

சேத்துப்பட்டை அடுத்த ஆத்துரை ஊராட்சியில் ஐயப்ப பக்தா்கள் சாா்பில் பொதுமக்களுக்கு வெள்ளிக்கிழமை அன்னதானம் நடைபெற்றது.

ஆத்துரை ஊராட்சியில் ஐயப்ப பக்தா்கள் 15 போ் சபரிமலை செல்ல கோயில் நிா்வாகத்திடம் இணையவழியில் விண்ணப்பித்து கோயில் செல்ல அனுமதி பெற்றனா். இதைத் தொடா்ந்து, அவா்கள் மாலை அணிந்து விரதமிருந்து வழிபாடு செய்து வந்தனா்.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை காலை ஐயப்ப சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை செய்து இருமுடிகட்டி வழிபாடு செய்தனா். பின்னா் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

SCROLL FOR NEXT