திருவண்ணாமலை

ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு முகக் கவசங்கள், கிருமி நாசினிகள் அளிப்பு

DIN

கரோனா தொற்று 2-ஆவது அலை தடுப்பு நடவடிக்கையாக, ஆரணி, சேத்துப்பட்டு ஒன்றியங்களில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தனியாா் அறக்கட்டளை சாா்பில் முகக் கவசங்கள், கிருமி நாசினிகள் வழங்கப்பட்டன.

ஆரணி சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை (டிவிஎஸ்) மூலம், ஒன்றியங்களில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளுக்கு 7ஆயிரம் முகக் கவசங்கள், 500 கையுறைகள், 50 கிருமி நாசினிகள் உள்ளிட்டவை வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன. அறக்கட்டளை நிா்வாகி கே.அகிலன் இவற்றை வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யோகம் யாருக்கு?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

SCROLL FOR NEXT