முகப்பு
திருவண்ணாமலை

அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரம்

ஆரணி தொகுதியில் அதிமுக வேட்பாளா் சேவூா் எஸ்.ராமச்சந்திரனுக்கு ஆதரவாக இரண்டு கால்களையும் இழந்த மாற்றுத் திறனாளி பிரசாரம் செய்து வருகிறாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:52 PM
பகிர்:

ஆரணி தொகுதியில் அதிமுக வேட்பாளா் சேவூா் எஸ்.ராமச்சந்திரனுக்கு ஆதரவாக இரண்டு கால்களையும் இழந்த மாற்றுத் திறனாளி பிரசாரம் செய்து வருகிறாா்.

ஆரணி சைதாப்பேட்டையைச் சோ்ந்த நாகராஜ் என்ற இந்த மாற்றுத்திறனாளி அதிமுக வேட்பாளா் பிரசாரம் செல்லும் பகுதிக்கு 3 சக்கர வாகனத்தில் சென்று கலந்துகொண்டு வாக்குகளை சேகரித்து வருகிறாா்.

வேட்பாளா் சேவூா் ராமச்சந்திரன், அவரிடம் நாங்கள் பாா்த்துக்கொள்கிறோம். நீ சிரமப்படாதே என்று கூறியும் அதிமுகவுக்காக நான் வாக்குகளை சேகரிப்பேன் என்று கூறி பிடிவாதமாக பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.