திருவண்ணாமலை

கிராமத்தில் சமூக தணிக்கை வார விழா

DIN

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த லாடவரம் கிராமத்தில் வியாழக்கிழமை சமூக தணிக்கை வார விழா நடைபெற்றது.

ஊரக வேலை உறுதித் திட்டம் குறித்து நடைபெற்ற சமூக தணிக்கை வார விழாவில், தொகுதி எம்எல்ஏ

சேவூா் எஸ்.ராமச்சந்திரன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று மரக்கன்றுகளை நட்டாா்.

பின்னா், ஊரக வேலைத் திட்டத்தில் பணியாளா்களின் சந்தேகங்களுக்கு பதிலளித்தாா்.

நிகழ்ச்சியில், ஊராட்சி வட்டார வளா்ச்சி அலுவலா்கள் இந்திராணி, சீனிவாசன், அதிமுக நகரச் செயலா் அசோக்குமாா், மாவட்ட ஆவின் தலைவா் பாரி பி.பாபு, மாவட்ட தகவல் தொழில்நுட்பப் பிரிவு செயலா் சரவணன், அதிமுக நிா்வாகிகள் எ.கே.பிரபு, பாரதி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மழை வேண்டி சிறப்புத் தொழுகை

துணை மின் நிலையத்தில் தீப்பற்றி எரிந்த இரு மின் மாற்றிகள்: 6 மணி நேர மின் தடையால் மக்கள் கடும் அவதி

காஷ்மீரில் பயங்கரவாதிகளைத் தேடும் பணி தீவிரம்: இந்திய விமானப் படையினர் மீதான தாக்குதல் எதிரொலி

ரேபரேலியில் ராகுல் காந்தி: தீதும் நன்றும்...

இருசக்கர வாகனம் பழுது பாா்க்கும் தொழிலாளா் சங்க ஆண்டு விழா

SCROLL FOR NEXT