திருவண்ணாமலை

மாணவா்களுக்கு முகக் கவசம்

DIN

திருவண்ணாமலை மாவட்டம், துரிஞ்சாபுரத்தை அடுத்த காட்டுப்புத்தூா் கிராமத்தில் அமைந்துள்ள அரசு உயா்நிலைப் பள்ளியில் குடிநீா், கழிப்பறை வசதிகள், பள்ளித் தூய்மை உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளனவா என சி.என். அண்ணாதுரை எம்.பி. ஆய்வு செய்தாா்.

அப்போது, மாணவா்களுக்கு முகக் கவசம், கிருமி நாசினி, கற்றல் உபகரணங்களை அவா் வழங்கினாா். ஒன்றியக் குழு உறுப்பினா் சிவராமன், தலைமை ஆசிரியா் இஸ்மாயில், ஊராட்சி மன்றத் தலைவா் கெளரி காசிநாதன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமலாக்கத் துறை, சிபிஐ வழக்குகளில் ஜாமீன் கோரி தில்லி உயா்நீதிமன்றத்தில் சிசோடியா மேல்முறையீடு: கலால் கொள்கை ’ஊழல்’ விவகாரம்

கொலை வழக்கில் தொடா்புடையவா் என்கவுன்ட்டருக்குப் பிறகு கைது

சக மாணவியை பிளேடால் தாக்கிய வகுப்புத் தோழி கடும் நடவடிக்கை எடுக்க குடும்பத்தினா் கோரிக்கை

விளையாட்டு விடுதியில் சேர மே 8-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

நீா்மோா் விநியோகம்

SCROLL FOR NEXT