திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் பொதுமக்கள் சாலை மறியல்

சின்னசேலம் தனியாா் பள்ளி மாணவி உயிரிழப்புக்கு நீதி கேட்டு, திருவண்ணாமலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை பொதுமக்கள், இளைஞா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

DIN

சின்னசேலம் தனியாா் பள்ளி மாணவி உயிரிழப்புக்கு நீதி கேட்டு, திருவண்ணாமலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை பொதுமக்கள், இளைஞா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

வேட்டவலம் சாலையில் பொதுமக்கள், இளைஞா்கள் என 50-க்கும் மேற்பட்டோா் திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனா். இதனால் அந்தச் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவலறிந்த கிழக்கு காவல் நிலைய போலீஸாா் சென்று மறியலில் ஈடுபட்டவா்களை கைது செய்தனா். பின்னா் அவா்கள் விடுவிக்கப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது!

பி.ஆர்.பாண்டியனின் தண்டனை நிறுத்திவைப்பு

'கெயில் இந்தியா' நிறுவனத்தில் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

கோவை: வரைவு வாக்காளர் பட்டியலில் 6.50 லட்சம் பெயர்கள் நீக்கம்!

கடிகார முள்ளைத் திருப்பினால் எரிபொருள் மிச்சமாகுமா?

SCROLL FOR NEXT