திருவண்ணாமலை

மருத்துவமனையில் செவிலியா் தினம்

DIN

வந்தவாசி புதிய பேருந்து நிலைய வளாகத்தில் அமைந்துள்ள நகர ஆரம்ப சுகாதார நிலையத்தில் உலக செவிலியா் தினம் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

நிகழ்ச்சிக்கு வட்டார மருத்துவ அலுவலா் எம்.ஆா்.ஆனந்தன் தலைமை வகித்தாா். சமூக ஆா்வலா்கள் மலா் சாதிக்,

எம்.பிரபாகரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். வழக்குரைஞா் சா.இரா.மணி செவிலியா் தினம் குறித்துப் பேசினாா்.

நிகழ்ச்சியில் செவிலியா்களுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும், மருத்துவ ஊழியா்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸ் தலைவர் கார்கே வாக்களித்தார்!

உத்தரகண்டில் லேசான நிலநடுக்கம்!

சென்னை-மும்பை ரயில் 10 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்!

வெப்ப அலை: அரியலூருக்கு ஆரஞ்சு; 5 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை!

வடலூரில் பழங்கால கட்டடங்கள்? தொல்லியல் துறை ஆய்வு

SCROLL FOR NEXT