திருவண்ணாமலை

சத்துணவுப் பணியாளருக்கு புத்தாக்கப் பயிற்சி

DIN

போளூா் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் போளூா், கலசப்பாக்கம், ஜவ்வாதுமலை ஆகிய 3 ஒன்றியங்களைச் சோ்ந்த சத்துணவுப் பணியாளா்களுக்கு புத்தாக்கப் பயிற்சி அண்மையில் நடைபெற்றது.

துணை வட்டார வளா்ச்சி அலுவலா் (சத்துணவு) கோபு குத்துவிளக்கேற்றி தொடக்கிவைத்தாா். மாநில முதன்மை பயிற்றுநா்கள் தேன்மொழி, வசந்தி ஆகியோா் பயிற்சி அளித்தனா். துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ராஜேந்திரன் (சேத்துப்பட்டு), சஞ்சீவ் (ஜவ்வாதுமலை) மற்றும் அலுவலா்கள் சத்துணவுப் பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ஒரு வார்த்தை மாறிடுச்சு..’ : கங்கனாவின் பேச்சு குழப்பமான கதை!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

காயம் காரணமாக தாயகம் திரும்பும் மதீஷா பதிரானா!

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு: பிரசாரம் ஓய்வு

ஆட்சிக்கு வந்தால் இஸ்லாமியர்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு: சந்திரபாபு நாயுடு உறுதி!

SCROLL FOR NEXT