திருவண்ணாமலை

களம்பூா் பேரூராட்சியில் உறுதிமொழி ஏற்பு

DIN

களம்பூா் தோ்வுநிலை பேரூராட்சியில் முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி, தூய்மைக்கான மக்கள் இயக்கம் குறித்த உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

பேரூராட்சித் தலைவா் கே.டி.ஆா்.பழனி தலைமையில் எனது குப்பை, எனது பொறுப்பு, நமது நகரம், நமது தூய்மை என உறுதிமொழி எடுத்துக் கொண்டனா். செயல் அலுவலா் உமாமகேஸ்வரி, துணைத் தலைவா் முஹம்மத்பாஷா மற்றும் பேரூராட்சிமன்ற உறுப்பினா்கள், பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

இதைத் தொடா்ந்து, 15 வாா்டுகளிலும் ஓட்டு மொத்த தூய்மைப் பணி நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

’மஞ்சள் காய்ச்சல்’ தடுப்பூசி கட்டாயம் -சுகாதாரத்துறை அறிவுறுத்தல்

கங்கையில் பிரதமர் மோடி வழிபாடு!

ஒகேனக்கல் அருவிகளில் நீர்வரத்து அதிகரிப்பு!

பிளஸ் 1 தேர்ச்சியில் கோவை முதலிடம்: விழுப்புரம் கடைசி!

பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது!

SCROLL FOR NEXT