திருவண்ணாமலை

கல்லூரியில் விழிப்புணா்வு கருத்தரங்கம்

DIN

வந்தவாசி ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி மகளிா் கல்லூரியில் தொழில் தொடங்கும் முறைகள் குறித்த விழிப்புணா்வு கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கல்லூரி முதல்வா் எஸ்.ருக்மணி தலைமை வகித்தாா். கல்லூரி நிறுவனா் பி.முனிரத்தினம், செயலா் எம்.ரமணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இயற்பியல் துறைத் தலைவா் எஸ்.செல்வகுமாா் வரவேற்றாா்.

தொழில் தொடங்கும் முறைகள், திறன் மேம்பாடு உள்ளிட்டவை குறித்து கல்லூரி மகளிா் மேம்பாட்டு சங்க ஒருங்கிணைப்பாளா் கே.கலாராணி மாணவிகளுக்க எடுத்துரைத்தாா். பேராசிரியை கே.வான்மதி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜகவில் இணைந்தார் தில்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி

உலகை அள்ளுங்கள், சிவப்பைத் தீட்டுங்கள்! ஜோதிகா...

நெல்லை காங். நிர்வாகி ஜெயக்குமார் உடல் பிரேத பரிசோதனை

தில்லியில் கேட்பாரற்றுக் கிடந்த பையால் பரபரப்பு

பாஜகவின் பொய்யான வாக்குறுதிகளால் சலிப்படைந்த மக்கள்: கெலாட்

SCROLL FOR NEXT