திருவண்ணாமலை

செய்யாறு- (சென்னை) மாதவரம் இடையே அரசு பேருந்துகள்

செய்யாறில் இருந்து (சென்னை) மாதவரம் இடையே இரண்டு அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

DIN

செய்யாறில் இருந்து (சென்னை) மாதவரம் இடையே இரண்டு அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. திருவண்ணாமலை போக்குவரத்து மண்டலம் செய்யாறு பஸ் பணிமனையில் இருந்து தடம் எண்.130 செய்யாறு - (சென்னை) மாதவரம் இடையே இரண்டு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இப்பேருந்துகள் காஞ்சிபுரம், பூந்தமல்லி, பைபாஸ், அம்பத்தூா் எஸ்டேட், ரெட்டேரி வழியாக மாதவரத்திற்கு செல்கின்றன. இப்பேருந்துகள் செய்யாறில் இருந்து மாதவரத்துக்கு விடியற்காலையில் 4.00, 5.35 ஆகிய நேரங்களிலும், மாதவரத்தில் இருந்து செய்யாறுக்கு இரவு 7.30, 9.30 ஆகிய நேரங்களில் இயக்கப்படுகிறது. கட்டணம் ரூ.125 ஆகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரதமர் மோடிக்கு ஓமன் நாட்டின் உயரிய விருது! மண்டேலா, ராணி எலிசபெத்துக்குப் பின்..!

ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்! இது இஸ்லாமிய நாடா? பிகார் முதல்வருக்கு ஆதரவாக மத்திய அமைச்சர் பேச்சு!

கொடி இறங்காதே! ஜன நாயகன் 2வது பாடல்!

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான போட்டிகளை தென்னிந்தியாவுக்கு மாற்ற வலியுறுத்தும் சசி தரூர்!

2025 ஆம் ஆண்டின் சிறந்த 10 தொடர்கள் எவை?

SCROLL FOR NEXT