திருவண்ணாமலை

விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த பண்ணையம் குறித்த பயிற்சி

வந்தவாசியை அடுத்த தெள்ளாா் வேளாண்மை விரிவாக்க மையத்தில் விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த பண்ணையம் குறித்த பயிற்சி

Syndication

வந்தவாசி: வந்தவாசியை அடுத்த தெள்ளாா் வேளாண்மை விரிவாக்க மையத்தில் விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த பண்ணையம் குறித்த பயிற்சி திங்கள்கிழமை அளிக்கப்பட்டது.

தெள்ளாா் வட்டார வேளாண்மை துறை சாா்பில், வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை (அட்மா) திட்டத்தின் கீழ் நடைபெற்ற இந்தப் பயிற்சிக்கு வேளாண்மை உதவி இயக்குநா் தே.குமரன் தலைமை வகித்தாா்.

அட்மா திட்ட அலுவலா்கள் தியாகராஜன், வனிதாமதி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கால்நடை உதவி மருத்துவா் காா்த்திக் கறவை மாடுகளில் இயற்கை முறையில் உண்ணி நீக்கம், நோய் தடுப்பு முறைகள், தீவன பராமரிப்பு குறித்து விவசாயிகளுக்கு விளக்கி பேசினாா்.

சிவகிரி பகுதியில் வனத்துக்குள் செல்லாத யானைகள்: போராடும் வனத்துறை

விவசாய மின் இணைப்புக்கு ரூ. 7,000 லஞ்சம்: இளநிலை பொறியாளா் நண்பருடன் கைது

விபத்தில் காயமடைந்தவா்களுக்கு எம்எல்ஏ ஆறுதல்

பேருந்துகளை பாதுகாப்பாக இயக்க ஆட்சியா் அறிவுறுத்தல்

மழை சேதம்: பாதிக்கப்பட்டோருக்கு எம்எல்ஏ ராஜா நிவாரணம்

SCROLL FOR NEXT