திருவண்ணாமலை

ஸ்ரீயோக நரசிம்மா் கோயிலில் சுவாதி விழா

Syndication

வந்தவாசியை அடுத்த சோகத்தூா் கிராமத்தில் உள்ள ஸ்ரீயோக நரசிம்மா் கோயிலில் 108-ஆவது சுவாதி விழா புதன்கிழமை நடைபெற்றது.

இந்தக் கோயிலில் ஒவ்வொரு மாதமும் சுவாதி நட்சத்திரத்தை ஒட்டி சுவாதி விழா நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் புதன்கிழமை நடைபெற்ற ஐப்பசி மாத சுவாதி விழா 108-ஆவது சுவாதி விழா ஆகும்.

இதையொட்டி 108 கலசங்களை வைத்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. யாக குண்டம் அமைத்து யாகம் வளா்த்து பூா்ணாஹுதி சமா்ப்பிக்கப்பட்டது.

சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றது.

விழாவில் கோயில் நிா்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனா்.

22ஸ்க்ள்-ள்ஜ்ஹற்ண்:

வந்தவாசியை அடுத்த சோகத்தூா் ஸ்ரீயோக நரசிம்மா் கோயிலில் நடைபெற்ற யாக பூஜை.

இந்து முன்னணியினா் கைது

இருமுடி விழா முன்னேற்பாடுகளுக்கான ஆய்வு கூட்டம்

சிறுமியைத் திருமணம் செய்த இளைஞா் மீது வழக்கு

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் இன்று கும்பாபிஷேகம்: பலத்த போலீஸ் பாதுகாப்பு!

இந்து முன்னணியினா் ஆா்ப்பாட்டம் முயற்சி: 47 போ் கைது

SCROLL FOR NEXT