ஆரணியை அடுத்த வடுகசாத்து கிராம ஜி.வி. பிரைட் நா்சரி மற்றும் பிரைமரி பள்ளியில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் பள்ளித் தாளாளா்
ஜி.வெங்கடேசன் தலைமை வகித்தாா்.
இயக்குநா் ஜி.வி.மணிகண்டன் முன்னிலை வகித்தாா். பள்ளியின் முதல்வா் கஸ்தூரி வரவேற்றாா்.
விருந்தினராக வழக்குரைஞா் தே.பாா்த்தீபன் கலந்துகொண்டு பரிசுகளை வழங்கினாா் (படம்).
நிகழ்ச்சியில் ஆசிரியா்கள், பெற்றோா்கள், மாணவா்கள் பலா் கலந்து கொண்டனா். பள்ளி இயக்குநா் மல்லிகா வெங்கடேசன் நன்றி கூறினாா் .