வேலூர்

சந்தனக் குட ஊர்வலம்

DIN

திருப்பத்தூரில் 329-வது சந்தனக் குட உரூஸ் திருவிழா சனிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு சையத் மக்தும் உசேனி தலைமை வகித்தார். ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக வந்தது. பின்பு,ஹஜரத் சமாதிக்கு சந்தனம் பூசி சிறப்புத் தொழுகை நடத்தினர். அதைத் தொடர்ந்து அன்ன தானம் வழங்கப்பட்டது.
ஊர்வலத்தில் ஐந்நூறுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒரே குடும்பத்தில் 5 பேருக்காக வீட்டு வாசலில் வாக்குச்சாவடி!

கஞ்சாவுடன் முதல்வரிடம் மனு - பாஜக நிர்வாகியிடம் விசாரணை

மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை!

குட் பேட் அக்லி படப்பிடிப்பு அப்டேட்!

ரூ.4 கோடி பறிமுதல் - சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு

SCROLL FOR NEXT