வேலூர்

குடியாத்தத்தில் மயானக் கொள்ளைத் திருவிழா

DIN

குடியாத்தம் தாழையாத்தம் பஜாரில் உள்ள அங்காள பரமேஸ்வரியம்மன் கோயிலில் மயானக் கொள்ளைத் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது. 
இதையொட்டி அலங்கரிக்கப்பட்ட தேரில் அங்காள பரமேஸ்வரியம்மன் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, கௌன்டன்யா ஆற்றில் மயானக் கொள்ளை நடைபெற்றது. 
இதில், கோயில் நிர்வாகிகள் தட்சிணாமூர்த்தி, கனகராஜ், மணிகண்டன், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் என்.ஹரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடலில் ராட்சத அலைகள் எழும் -கடற்கரை செல்லும் மக்களுக்கு எச்சரிக்கை

‘ஒரு வார்த்தை மாறிடுச்சு..’ : கங்கனாவின் பேச்சு குழப்பமான கதை!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

காயம் காரணமாக தாயகம் திரும்பும் மதீஷா பதிரானா!

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு: பிரசாரம் ஓய்வு

SCROLL FOR NEXT