வேலூர்

ஆம்பூரில் கன மழை

DIN


ஆம்பூர் பகுதியில் வெள்ளிக்கிழமை மாலை முதல் நள்ளிரவு வரை தொடர்ந்து கன மழை பெய்தது.
இப்பகுதியில் கடந்த சில நாள்களாகவே வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. இந்நிலையில், வெள்ளிக்கிழமை மாலை திடீரென மழை பெய்யத் தொடங்கியது. பிறகு விட்டுவிட்டு நள்ளிரவு வரை கன மழை நீடித்தது. 
வெயிலின் தாக்கத்தால் அவதிப்பட்டு வந்த மக்கள் மழை காரணமாக ஏற்பட்ட குளிச்சியால் மகிழ்ச்சி அடைந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

மூளைக்குள் ஊடுருவும் நியூராலிங் பாதுகாப்பானதா? இணை நிறுவனரின் அதிர்ச்சி தகவல்!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றிய வங்கதேசம்!

SCROLL FOR NEXT