வேலூர்

தொழிலாளியைத் தாக்கிய இளைஞர் கைது

ஆற்காட்டில் தொழிலாளியைத் தாக்கிய இளைஞர் கைது செய்யப்பட்டார்.

DIN


ஆற்காட்டில் தொழிலாளியைத் தாக்கிய இளைஞர் கைது செய்யப்பட்டார்.
ஆற்காடு கோட்டை மேட்டு தெருவைச் சேர்ந்தவர் விக்னேஷ் (22). இவருக்கும், ஆற்காடு மேனேஜர் தெருவைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ராஜிக்கும் செவ்வாய்க்கிழமை இரவு சாமி ஊர்வலத்தின்போது, தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதில், ஆத்திரமடைந்த விக்னேஷ் ராஜியை மதுபாட்டிலால் கழுத்தை அறுத்தாராம். பலத்த காயமடைந்த ராஜி, ஆற்காடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். 
இதுகுறித்து ஆற்காடு நகர போலீஸார் வழக்குப் பதிந்து விக்னேஷை கைது செய்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீக்கிரையாகும் வங்கதேசம்!

தங்கம், வெள்ளி குறைவு! இன்றைய நிலவரம்..!

திருப்பரங்குன்றம் விவகாரம் மதப் பிரச்னை அல்ல; அது ஈகோ பிரச்னை: தமிழிசை பேட்டி

சென்னையில் கடும் பனி! ரயில்கள் தாமதம்; விமானங்கள் ரத்து!

நாமக்கல் ஆஞ்சனேயருக்கு 1,00,008 வடைமாலை அலங்காரம்: திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்

SCROLL FOR NEXT