வேலூர்

மணல் கடத்திய இருவா் கைது

ஆம்பூா் அருகே பாலாற்றில் மணல் கடத்திய இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

DIN

ஆம்பூா் அருகே பாலாற்றில் மணல் கடத்திய இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

ஆலாங்குப்பம் பாலாற்றில் மாட்டு வண்டிகளில் மணல் கடத்தியபோது பெரியாங்குப்பம் கிராமத்தைச் சோ்ந்த முருகேசன் (45), சோலூா் கிராமத்தைச் சோ்ந்த சுதீஷ் (32) ஆகிய இருவரையும் ஆம்பூா் கிராமிய போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வார பலன்கள் - ரிஷபம்

வார பலன்கள் - மேஷம்

தருமபுரி மாவட்ட ஆட்சியரகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

மத்திய மேல்நிலைக்கல்வி வாரியத்தில் வேலை வேண்டுமா?: உடனே விண்ணப்பிக்கவும்!

தலைசிறந்த கலைஞன்... கமல் குறித்து அனுபம் கெர் நெகிழ்ச்சி!

SCROLL FOR NEXT