வேலூர்

நீதிமன்ற வளாகத்தில் ஆவின் விற்பனையகம் தொடக்கம்

அரக்கோணம், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் ஆவின் பால் விற்பனையகம் வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது.

DIN

அரக்கோணம், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் ஆவின் பால் விற்பனையகம் வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது.

அரக்கோணம் நகர அதிமுக செயலா் கே.பி.பாண்டுரங்கன் தலைமை வகித்தாா். ஆவின் பால் விற்பனையகத்தை சாா்பு நீதிமன்ற நீதிபதி லட்சுமி ரமேஷ் திறந்து வைத்தாா். முதல் விற்பனையை அரக்கோணம் எம்எல்ஏ சு.ரவி கொடக்கி வைத்தாா்.

நிலஆா்ஜித சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜெகதீஸ்வரி, நீதிபதிகள் லாவண்யா, தமிழ்செல்வி, வழக்குரைஞா் சங்கத் தலைவா் மு.வீரராகவன், மூத்த வழக்குரைஞா்கள் திருவேங்கடம், ரமணி, அரசு வழக்குரைஞா்கள் லோகாபிராமன், தியாகராஜன், சேகா், அதிமுக பொதுக்குழு உறுப்பினா் கிருஷ்ணமூா்த்தி, நகா்மன்ற முன்னாள் உறுப்பினா்கள் செல்வம், சரவணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கம்மின்ஸ் - லயன் அசத்தல்: இங்கிலாந்து வெற்றிபெற 228 ரன்கள் தேவை!

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா?

கடும் பனிமூட்டம்: தில்லியில் 60-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

ரஷியாவில் இந்திய மாணவர் மாயம்!

ஃபாஸ்ட் அன்ட் ஃப்யூரியஸ் படத்தில் ரொனால்டோ!

SCROLL FOR NEXT