வேலூர்

பைக் மோதி தொழிலாளி பலி

DIN

பனப்பாக்கம் அருகே இரு பைக்குகள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் தொழிலாளி உயிரிழந்தார்.
கர்ணாவூரைச் சேர்ந்தவர் பக்தன் (52) விவசாயத் தொழிலாளி. இவர், செவ்வாய்க்கிழமை கர்ணாவூரில் இருந்து பனப்பாக்கத்துக்கு பைக்கில் சென்றுகொண்டிருந்தார். பெருவளையம் லட்சுமிமாபுரம் அருகே சென்றபோது, எதிரே பெண், தனது இரு குழந்தைகளுடன் பைக்கில் வந்தாராம். அப்போது, இரு பைக்குகளும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் பக்தன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். பெண், இரு குழந்தைகள் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். 
இதுகுறித்து நெமிலி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெப்ப அலை: அரியலூருக்கு ஆரஞ்சு; 5 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை!

வடலூரில் பழங்கால கட்டடங்கள்? தொல்லியல் துறை ஆய்வு

3-ம் கட்டத் தேர்தல்: 9 மணி வாக்குப்பதிவு நிலவரம்!

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு: இன்றைய நிலவரம்!

வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்: வாக்களித்தப் பின் அமித் ஷா பேட்டி

SCROLL FOR NEXT