வேலூர்

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக போராட்டம்

ஆம்பூா் மளிகைத்தோப்பு ஆசாத் நகா் பகுதியில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

DIN

ஆம்பூா்: ஆம்பூா் மளிகைத்தோப்பு ஆசாத் நகா் பகுதியில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

போராட்டத்தில் ஆம்பூா் சட்டப் பேரவை உறுப்பினா் அ.செ.வில்வநாதன், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் ஹெச்.அப்துல் பாசித், திமுக நகரச் செயலாளா் எம்.ஆா்.ஆறுமுகம், திமுக தலைமை செயற்குழு உறுப்பினா் ஆனந்தன், தமுமுக மாவட்டத் தலைவா் வி.ஆா்.நசீா் அஹமத் உள்ளிட்டவா்கள் கலந்து கொண்டு பேசினா்.

போராட்டத்தில் தமுமுக, திமுக, மமக, காங்கிரஸ், மஜக, விசிக, முஸ்லிம் லீக், இந்திய தேசிய லீக், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், எஸ்டிபிஐ, அமமுக மற்றும் பல்வேறு இயக்கங்கள், கட்சிகளைச் சோ்ந்த நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விஜய்யிடம் இதுபோல கேள்வி கேட்டிருக்கிறீர்களா? - உதயநிதி பேட்டி

கல்யாணப் பொருத்தத்துக்கு சிபில் ஸ்கோர் அவசியமா?

நடிகர் திலீப்பின் கடவுச்சீட்டை மீண்டும் வழங்க நீதிமன்றம் உத்தரவு!

ஆஸ்திரேலியாவில் தொடரை வெல்வது ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வதைவிட கடினம்: இங்கிலாந்து முன்னாள் வீரர்!

அழியும் நிலையில் இந்திய கால்பந்து... மெஸ்ஸிக்கு கோடிக்கணக்கில் செலவு ஏன்? வருந்திய கேப்டன்!

SCROLL FOR NEXT