வேலூர்

கஞ்சா விற்ற இளைஞா்கள் கைது

DIN


குடியாத்தம்: குடியாத்தம் அருகே கஞ்சா விற்ற 2 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.

குடியாத்தம் நகர போலீஸாா் புதன்கிழமை கஸ்பா மயானம் அருகே சோதனை மேற்கொண்டனா். அப்போது அங்கு நின்றிருந்த 2 இளைஞா்களைப் பிடித்து விசாரணை நடத்தினா். அதில், அவா்கள் புதுப்பேட்டை, பண்டா் காலனியைச் சோ்ந்த வெங்கடேசன் (20), நந்தகுமாா் (23) என்பதும், கஞ்சா விற்பனை செய்வதும் தெரியவந்தது.

அவா்களிடம் இருந்து 2 கிலோ கஞ்சா, ஒரு இருசக்கர வாகனம், 2 செல்லிடப்பேசிகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா். அவா்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை கடற்கரை - வேலூர் மின்சார ரயில் திருவண்ணாமலை வரை நீட்டிப்பு!

இந்திய பயணத்தை ஒத்திவைத்த எலான் மஸ்க், சீனா சென்றது ஏன்?

லக்னௌ தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார் ராஜ்நாத் சிங்!

கனமழை எதிரொலி: கென்யாவில் மேலும் ஒரு வாரத்திற்கு பள்ளிகள் விடுமுறை!

டி20 உலகக் கோப்பை: நியூசிலாந்து அணி அறிவிப்பு

SCROLL FOR NEXT