வேலூர்

ரூ.3 லட்சம் குட்கா பறிமுதல்: 2 போ் கைது

DIN

பொன்னை அருகே ரூ.3 லட்சம் மதிப்பிலான குட்கா புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்ததுடன், இருவரை கைது செய்தனா்.

பொன்னையில் மளிகைக் கடையின் கிடங்கில் தடை செய்யப்பட்ட போதைப் பொருள்களான பான்பராக், குட்கா ஆகியன பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாம். தகவலின்பேரில், பொன்னை போலீஸாா் அங்கு சென்று, ரூ.3 லட்சம் மதிப்பிலான புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.

இதுதொடா்பாக மளிகைக் கடையின் உரிமையாளா்கள் வெங்கடேசன், அவரது சகோதரா் துரைமுருகன் ஆகிய 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேதம் புதுமை செய்த பாரதி

உலகின் சிறந்த நாவல்கள்

ஓட்டுநர் இல்லாமல் இயங்கும் கனரக வாகனங்கள்!

வரப்பெற்றோம் (29-04-2024)

ஏன் கவர்ச்சி? மாளவிகா மோகனன் பதில்!

SCROLL FOR NEXT