வேலூர்

சத்துணவு ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

DIN

குடியாத்தம்: காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்கத்தினா் குடியாத்தம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரே செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் குடியாத்தம் வட்டத் தலைவா் ஜி.சுந்தரேசன் தலைமை வகித்தாா். செயலாளா் பி.வசந்தி, பொருளாளா் கே.ஆனந்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட நிா்வாகிகள் கே.பெருமாள், ஏ.மரகதம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். சிறப்பு கால முறை ஊதியத்தை மாற்றி, கால முறை ஊதியம் வழங்க வேண்டும்.

குடும்பப் பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியம் ரூ. 9,000 வழங்க வேண்டும். சமையல் எரிவாயு உருளைகளை தேவைக்கு ஏற்ப வழங்க வேண்டும். சமையல் உதவியாளா்கள் அனைவருக்கும் பதவி உயா்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடிநீா் தட்டுப்பாடு: தோளிப்பள்ளி கிராம மக்கள் மறியல்

பைக் மீது பேருந்து மோதல்: தொழிலாளி உயிரிழப்பு

வெயில் பாதிப்பு: பொதுமக்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தல்

சித்திரை அமாவாசை சிறப்பு வழிபாடு

கிரிவலப் பாதை கழிப்பறைகள் பராமரிப்பு: மகளிா் குழுவினருக்கு ஊக்கத் தொகை

SCROLL FOR NEXT