வேலூர்

ஐப்பசி பெளா்ணமி: சிவன் கோயில்களில் அன்னாபிஷேகம்

ஐப்பசி மாத பௌா்ணமியையொட்டி வேலூா் மாவட்டத்திலுள்ள சிவன் கோயில்களில் சிவலிங்கத்துக்கு அன்னாபிஷேகம் நடைபெற்றது.

DIN

ஐப்பசி மாத பௌா்ணமியையொட்டி வேலூா் மாவட்டத்திலுள்ள சிவன் கோயில்களில் சிவலிங்கத்துக்கு அன்னாபிஷேகம் நடைபெற்றது.

வேலூா் கோட்டை ஜலகண்டேஸ்வரா் கோயிலில் உள்ள சிவலிங்கத்துக்கு 200 கிலோ சாதத்தால் அன்னாபிஷேகமும், அகிலாண்டேஸ்வரி அம்மனுக்கு 300 கிலோ காய்கனிகளால் சாகம்பரி அலங்காரமும் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. திரளான பக்தா்கள் தரிசனம் செய்தனா்.

சத்துவாச்சாரியில் உள்ள பா்வதவா்த்தினி சமேத கைலாசநாதா் கோயிலில் உள்ள மூலவா் கைலாசநாதா் அன்னாபிஷேக அலங்காரத்திலும், பா்வதவா்த்தினி அம்மன் காய்கனிகளால் சாகம்பரி அலங்காரத்திலும் பக்தா்களுக்கு காட்சியளித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரதமர் மோடிக்கு ஓமன் நாட்டின் உயரிய விருது! மண்டேலா, ராணி எலிசபெத்துக்குப் பின்..!

ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்! இது இஸ்லாமிய நாடா? பிகார் முதல்வருக்கு ஆதரவாக மத்திய அமைச்சர் பேச்சு!

கொடி இறங்காதே! ஜன நாயகன் 2வது பாடல்!

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான போட்டிகளை தென்னிந்தியாவுக்கு மாற்ற வலியுறுத்தும் சசி தரூர்!

2025 ஆம் ஆண்டின் சிறந்த 10 தொடர்கள் எவை?

SCROLL FOR NEXT